ஜெட் ஏர்வேஸ்

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாகப் பல நாடுகளில் விமானத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஜெயராஜ் சண்முகம், ஏர் இந்தியா நிறுவனத்தின் உலகளாவிய விமான நிலையச் செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனரான நரேஷ் கோயல் நீதிமன்ற விசாரணையின்போது கண்ணீர்விட்டு சிறையிலேயே இறக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மோசடி வழக்கில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட எட்டு வங்கிகளிடம் இருந்து நிறுவனத்தின் பேரில் கோயல் ரூ.5,716 கோடி கடன் பெற்று, வேறு செலவுகளுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் விமானம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் ஹைதராபாத் நகரிலிருந்து தலைநகர் புதுடெல்லிக்கு நேற்று வியாழக்கிழமை (மே 5) சோதனை ஓட்டமாக ...